பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்குக: ராமதாஸ் கோரிக்கை

4 days ago
ARTICLE AD BOX

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாகவும், கட்டாய பயிற்றுமொழியாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தமிழ் மொழி பற்றிய வழக்குகளை விரைந்து விசாரணைக்கு கொண்டுவர வேண்டும். தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

The post பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்குக: ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article