ARTICLE AD BOX
பெங்களூரு: பறவைக் காய்ச்சல் எதிரொலியாக வெளிமாநிலங்களில் இருந்து கோழிகள், முட்டை வாங்க கர்நாடக அரசு தடைவிதித்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
The post வெளிமாநிலங்களில் இருந்து கோழிகள், முட்டை வாங்க கர்நாடக அரசு தடை appeared first on Dinakaran.