நாதகவில் இருந்து விலகினார் காளியம்மாள்?

2 days ago
ARTICLE AD BOX

சென்னை : நாதகவில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள காளியம்மாள் அக்கட்சியிலிருந்து விலகியதாகத் தகவல் பரவி வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டுள்ளதால் நாதகவினர் குழப்பம் அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார் காளியம்மாள்.

The post நாதகவில் இருந்து விலகினார் காளியம்மாள்? appeared first on Dinakaran.

Read Entire Article