ARTICLE AD BOX
தொடர்ந்து சொதப்பும் இந்திய அணி பேட்டிங்., மீண்டு வருமா?? வச்சு செய்யும் ரசிகர்கள் !!
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு இந்திய அணி பங்களாதேஷ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் விளையாடியது. இந்த தொடர்களிலும் இந்திய அணியின் பேட்டிங் சுமாராகவே இருந்தது. குறிப்பாக இந்த தொடர்களில் இளம் இந்திய அணி களம் இறங்கியது. இதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
“History Changed”.. கடைசில அஜித்துக்கும் நாமத்தை போட்ட திரிஷா.. விடாமுயற்சியால் வந்த வினை!!
ஏற்கனவே மூன்று டி20 போட்டிகள் நிறைவடைந்து விட்ட நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் அதில் பந்து வீச்சாளர்கள் தான் சிறப்பாக செயல்பட்டனர். இந்த போட்டியில் கேப்டன் என்ற பொறுப்பு இல்லாத ரோஹித் சர்மா 2 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள கே எல் ராகுல் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இப்படி இருக்கும் இந்திய அணியின் பேட்டிங்கை வைத்து எப்படி சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல முடியும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
follow our Instagram for the latest updates
The post தொடர்ந்து சொதப்பும் இந்திய அணி பேட்டிங்., மீண்டு வருமா?? வச்சு செய்யும் ரசிகர்கள் !! appeared first on EnewZ - Tamil.