தமிழகத்தில் நாளை (7.3.2025) மின்தடை?? காரணம் இது தானா?? விவரம் உள்ளே!!

3 hours ago
ARTICLE AD BOX

தமிழகத்தில் நாளை (7.3.2025) மின்தடை?? காரணம் இது தானா?? விவரம் உள்ளே!!

 

பொதுவாக அணுமின் நிலையங்களில் ஏற்படும் மின் கசிவுகளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மூலம் அரசு சரி செய்து வருகிறது. மேலும் மாதந்திர பணிகள் நடைபெறும் வேலையில் அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், மார்ச் மாதத்தில் தமிழகத்தில் மின்வெட்டு பொதுவாக குறைவாகவே இருக்கும். காரணம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும்.

மூத்த நடிகருடன் நடிக்க ஆசைப்படும் இளம் நடிகை.. டான்ஸ்ல கூட அவர் தான் பெஸ்ட்டாம்!!

இந்த ஆண்டும், தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றன. எனவே, இதுபோன்ற நேரங்களில் தடையின்றி மின்சாரம் வழங்குமாறு மின்சாரத் துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, தேர்வுகள் முடியும் வரை இன்னும் சில வாரங்களுக்கு வழக்கமான மின் தடை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

follow our Instagram for the latest updates

The post தமிழகத்தில் நாளை (7.3.2025) மின்தடை?? காரணம் இது தானா?? விவரம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.

Read Entire Article