ARTICLE AD BOX
தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தை பொறுத்தவரை இன்று (மார்ச் 10) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும், பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என கூறப்படுகிறது.
சத்தமே இல்லாம நிச்சயதார்த்தத்தை முடித்த பிரபல நடிகை.. திருமண தேதி எப்போது..?
இதைத்தொடர்ந்து சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
follow our Instagram for the latest updates
The post தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!! appeared first on EnewZ - Tamil.