ARTICLE AD BOX
Published : 22 Mar 2025 09:23 AM
Last Updated : 22 Mar 2025 09:23 AM
‘சேப்பாக்கத்தில் அனிருத் இசை’ - IPL 2025

ஐபிஎல் 18-வது சீசன் போட்டிகள் கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஜெய்ப்பூர், ஹைதராபாத், விசாகப்பட்டினம், முலான்பூர், குவாஹாட்டி, லக்னோ, மும்பை, டெல்லி, தரம்சாலா, அகமதாபாத் ஆகிய 13 நகரங்களில் நடைபெறுகிறது.
முதல் போட்டி நடைபெறும் கொல்கத்தாவில் பிரம்மாண்ட தொடக்க விழா நடைபெற உள்ளது. அதேவேளையில் மற்ற 12 மைதானங்களில் நடைபெறும் முதல் போட்டியின் போது தொடக்க விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மாலை 6.30 மணி முதல் 6.50 மணி வரை தொடக்க விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இதில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். கண்கவர் நடன நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- மதுபான ஆலை ஊழலால் புதுச்சேரியிலும் பிரளயம்! - ‘கமுக்க’ ரங்கசாமி... ‘கலகக் குரல்’ நாராயணசாமி!
- ஐபிஎல் 2025 சுவாரஸ்யங்கள்: 7 புதிய கேப்டன்கள் முதல் 13 வயது பையன் வரை!
- அதிமுக கைவிரித்ததால் திமுகவுடன் கைகோக்கிறதா தேமுதிக? - பாராட்டிய பிரேமலதா... வாழ்த்துச் சொன்ன முதல்வர்!
- ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கேகேஆர் - ஆர்சிபி மோதல்!