சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!!

3 hours ago
ARTICLE AD BOX

டெல்லி: யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை சவுக்கு சங்கர் மீறினால் நீதிமன்றம் முன் அரசு கொண்டு வரலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக அவரது வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். சவுக்கு சங்கர் மீதான அனைத்து வழக்குகளையும் பிரதான வழக்குடன் இணைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

The post சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article