ARTICLE AD BOX
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி, தாமோதரனுக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மற்ற இருவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி, தாமோதரனுக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மற்ற இருவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
Hidden in mobile, Best for skyscrapers.