கல்வியில் அரசியல் வேண்டாம்... ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதம் - விவரம் என்ன?

3 days ago
ARTICLE AD BOX

Dharmendra Pradhan MK Stalin: சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி வழங்க முதலமைச்சர் வலியுறுத்திய நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதி உள்ளார்.

தர்மேந்திர பிரதான் எழுதிய அந்த கடிதத்தில்,"பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதம் கூட்டாட்சிக்கு எதிரானதாக உள்ளது. தேசிய கல்விக் குழுவுடன் இணைந்தது தான் சமக்ரா சிக்ஷா திட்டம் ஆகும். கல்வியை அரசியல் ஆக்க வேண்டாம்.

Highly inappropriate for a State to view NEP 2020 with a myopic vision and use threats to sustain political narratives.

Hon’ble PM @narendramodi ji’s govt. is fully committed to promote and popularise the eternal Tamil culture and language globally. I humbly appeal to not… pic.twitter.com/aw06cVCyAP

— Dharmendra Pradhan (@dpradhanbjp) February 21, 2025

குறுகிய மனப்பான்மையுடன் புதிய தேசிய கல்விக் கொள்கையை பார்ப்பது சரியல்ல. தமிழ் மொழி கலாச்சாரத்தை உலக அளவில் எடுத்துச் செல்வதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். தேசிய கல்விக் கொள்கையில் ஒரு மாநிலத்தில் மற்றொரு மொழியை திணிப்பது என்ற கேள்வியே கிடையாது" என குறிப்பிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article