இன்றைய ராசிபலன்: குரு பார்வையால் மனம் குளிரப்போகும் 3 ராசிக்காரர்கள்!!

3 days ago
ARTICLE AD BOX

இன்றைய ராசிபலன்: குரு பார்வையால் மனம் குளிரப்போகும் 3 ராசிக்காரர்கள்!!

2025, பிப்ரவரி மாதம் 21ம் தேதி இன்று 12 ராசிக்காரர்களுக்கும் எவ்வாறு அமையும் என்பதை கீழே காணலாம். மேஷ ராசியினருக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். ரிஷப ராசியினர் இன்று செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. மிதுன ராசியினருக்கு இன்று ஆரோக்கியம் மேம்படும். கடக ராசியினர் இன்று எடுத்த காரியம் இழுபறியாகும். சிம்ம ராசியினருக்கு இன்று பொறுமை அவசியம். கன்னி ராசியினர் இன்று வீண் விவாதங்களுக்கு செல்ல வேண்டாம்.
துலாம் ராசியினருக்கு இன்று உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். விருச்சிக ராசியினருக்கு இன்று நல்ல நாளாக அமையும். தனுசு ராசியினர் இன்று பயணங்களை மேற்கொள்வது நல்லது அல்ல. மகர ராசியினர் இன்று கவனமாக இருக்க வேண்டும். கும்ப ராசியினருக்கு இன்று பக்தி அதிகரிக்கும். மீன ராசியினர் இன்று வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. மேலும், இதுபோன்ற நற்பலன்களை நாளை பொறுத்திருந்து காணலாம்.

follow our Instagram for the latest updates

The post இன்றைய ராசிபலன்: குரு பார்வையால் மனம் குளிரப்போகும் 3 ராசிக்காரர்கள்!! appeared first on EnewZ - Tamil.

Read Entire Article