'அவியல் கூட்டு போல வேளாண் பட்ஜெட்': அரசியல் தலைவர்கள் கருத்து

3 hours ago
ARTICLE AD BOX

2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண்மை பட்ஜெட் உரையின் போது உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இதுவரை ரூ.54,000 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தற்போது வரை ரூ.10, 346 கோடி தொகையும், வட்டித் தொகையும் தமிழ்நாடு அரசால் விடுவிக்கப்பட்டுள்ளன.

Advertisment

2025-26-ல், ரூ. 1,427 கோடி தள்ளுபடி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் மூலம் ரூ. 297 கோடி நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் வேளாண்மை துறைக்கு, மொத்தமாக ரூ. 45,661.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

Read Entire Article