<p>ரயில்களில் 'Unreserved' பெட்டிகளின் எண்ணிக்கையை இந்திய ரயில்வே குறைத்ததற்கு மத்திய அரசை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, வடக்கு ரயில் என்ற பெயரில் பரிதாபங்கள் யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவை மேற்கோள் காட்டிய அவர், "<span class="css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3">சமூக வலைத்தளம் முழுக்க இரயில் </span><span class="r-18u37iz"><a class="css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3 r-1loqt21" dir="ltr" role="link" href="https://x.com/hashtag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?src=hashtag_click">பரிதாபங்கள்</a></span><span class="css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3"> வீடியோக்களைப் பார்த்தோம்! அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு!" என விமர்சித்துள்ளார்.</span></p>