OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையான் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்

14 hours ago
ARTICLE AD BOX
<p style="text-align: justify;">பிரிந்து உள்ள.அதிமுக சக்திகள் ஒன்று சேர்ந்தால் மீண்டும் அதிமுக 2026 இல் அதிமுக ஆட்சியில் அமரும் என்று செங்கோட்டையன் பேசியுள்ளார்.</p> <p style="text-align: justify;">வாணியம்பாடியில் &nbsp;முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்ற &nbsp;ஓபிஎஸ் அணியின் வாணியம்பாடி நகர செயலாளர் கோபி சங்கர் ரேவதி ஆகியோரின் மருமகள் நித்தியா சீனிவாசன் என்பவரின் சீமந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு வாழ்த்தினார். முன்னதாக வாணியம்பாடிக்கு வருகை தந்த ஓபிஸ்க்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.&nbsp;</p> <p style="text-align: justify;">பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிக்கும் இடையே &nbsp;கருத்துவேறுபாடு &nbsp;உள்ளதாக தகவல் வெளியாவது குறித்து &nbsp;செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.&nbsp;</p> <p style="text-align: justify;">அதற்கு பதில் அளித்த ஓ பன்னீர்செல்வம் இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும். இருந்தாலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர்.&nbsp;முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் சிறப்பாக பணியாற்றியவர் என்று பதில் அளித்தார்.&nbsp;</p> <p style="text-align: justify;">வரி கட்டாமல் மது பாட்டில்களை நேரடியாக டாஸ்மார்க் கடைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வது ஒரு மோசமான செயல், தற்போது தான் சோதனைகள் நடைபெற்று வருகிறது. சோதனை முடிந்த பின்னர் யார் தவறு செய்துள்ளார்கள் என்பது தகவல் வெளியாகும்.&nbsp;</p> <p style="text-align: justify;">முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் &nbsp;ஜெயலலிதா ஆகியோர் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக கொடுத்துள்ளார்கள். அதே போன்று பிரிந்து உள்ள அதிமுக சக்திகள் ஒன்று சேர்ந்து 2026 ஆம் சட்டமன்ற தேர்தலை சேமித்தால் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பதில் அளித்தார்.</p> <p style="text-align: justify;">அதிமுகவுடன் தவெக கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்பதற்கான கேள்விக்குஅன்பு சகோதரர் சிறந்த திரைப்பட நடிகர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> அவர்கள் அரசியல் கட்சியை துவக்கி உள்ளார்.அந்த இயக்கம் எந்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது அவர் கொள்கை முடிவு தெரிவித்த பின்னர் அதற்கான பதிலை நான் தருகிறேன் என கூறினார்.&nbsp;இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சுரேஷ் பாபு.உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.</p> <p style="text-align: justify;"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/ac-usage-must-knows-218557" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article