ARTICLE AD BOX
IPL 2025: ஐபிஎல் தொடரில் களம் இறங்கும் பும்ரா… மும்பை அணிக்கு அடித்த ஜாக்பாட்..
இந்திய அணியானது சமீபத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடியதை நாம் அறிவோம். இத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக RULED OUT செய்யப்பட்டார். இந்நிலையில் இவர் குறித்த தகவல்கள் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
IPL 2025.., வெற்றிக்காக புது ரூட்டை கையில் எடுத்த டெல்லி அணி.., இந்தாண்டு இப்படி ஒரு மாற்றமா??
அதாவது பும்ராவின் காயம் தற்போது குணமடைந்து உள்ளதாகவும், விரைவில் முழுமையான உடல் தகுதி பெறுவார் என்று கூறப்படுகிறது. அதன்படி வரும் ஏப்ரல் முதல் வாரம் முதல் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow us for more Latest Updates on Instagram
The post IPL 2025: ஐபிஎல் தொடரில் களம் இறங்கும் பும்ரா… மும்பை அணிக்கு அடித்த ஜாக்பாட்.. appeared first on EnewZ - Tamil.