ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

4 days ago
ARTICLE AD BOX

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாக 3 விசைப்படகுகள், 10-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது appeared first on Dinakaran.

Read Entire Article