ARTICLE AD BOX
சென்னை: மார்ச் 5-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். “தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம். தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகள் குறைக்கப்படும் அபாயம்’ என முதலமைச்சர் தெரிவித்துள்ள்ளார்.
The post மார்ச் 5-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.