மருத்துவமனை சிசிடிவி விடியோ வெளியான விவகாரம்: குற்றவாளிகளின் 22 டெலிகிராம் சானல்கள்!

3 days ago
ARTICLE AD BOX

மருத்துவமனையில் பெண்களை பரிசோதிக்கும் அறையில் இருந்த சிசிடிவியில் பதிவான விடியோக்களைத் திருடி அதனை விற்பனை செய்து வந்த சம்பவத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் மகாராஷ்டிரத்தில் இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

இதில் மிக அதிர்ச்சி தரும் சம்பவம் என்னவென்றால், இவர்கள் இதுபோன்ற விடியோக்களை விற்பனை செய்ய 22 டெலிகிராம் சானல்களை வைத்திருந்தததும், பெண்களின் விடியோக்களை விற்று ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை பணம் ஈட்டியதும் தெரிய வந்துள்ளது.

Read Entire Article