ARTICLE AD BOX
திருவள்ளூர்: புழல் சிறையில் தண்டனை கைதி ராஜ மாணிக்கம் (72) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜ மாணிக்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செங்கல்பட்டைச் சேர்ந்த ராஜ மாணிக்கம், போக்சோ வழக்கில் தண்டனை அனுபவித்து வந்தார்.
The post புழல் சிறை கைதி உயிரிழப்பு appeared first on Dinakaran.