ARTICLE AD BOX
பகீர்… மது குடித்த கல்லூரி மாணவி திடீர் மரணம்., அதிர்ச்சியில் மது பிரியர்கள்..,
நமது சமுதாயத்தில் மது பிரியர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும், அச்செயல்களும் ஒரு காலத்தில் அவமானமாகப் பார்க்கப்பட்டன. இப்போது அது ஒரு கவுரமாக மாறிவருகிறது. இந்நிலையில் மதுவால் ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது சென்னை அருகே படூரில் தனியார் கல்லுாரி ஒன்றில் 2ம் ஆண்டு பயின்று வந்த மாணவி மது அருந்திய நிலையில் மர்ம மரணம் அடைந்துள்ளார்.
மாணவிகள் சிலர் ஒன்றிணைந்து இரவு முழுக்க மது அருந்திவிட்டு காலையில் உறங்கியுள்ளனர். ஒரு மாணவி மட்டும் மாலை வரை விழிக்காமல் இருந்ததால் சந்தேகத்தில் மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி மர்ம மரணம் அடைத்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளனர். மது அருந்திய இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
follow our Instagram for the latest updates
The post பகீர்… மது குடித்த கல்லூரி மாணவி திடீர் மரணம்., அதிர்ச்சியில் மது பிரியர்கள்.., appeared first on EnewZ - Tamil.