திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து

2 hours ago
ARTICLE AD BOX

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு சொந்தமான டிராப் பெட்டிகள் எரிந்து தேசம் அடைந்துள்ளது. உயர் ரக மின்வயர்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் பெட்டிகள் எரிந்தது. ரூ.15 லட்சம் மதிப்புள்ள டிராப் பாக்ஸ்கள் எரிந்து தேசம் அடைந்தது.

The post திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article