சென்னை மாநகராட்சி இணைய சேவை 3 நாட்கள் நிறுத்தம்

6 hours ago
ARTICLE AD BOX

Published : 26 Feb 2025 05:30 AM
Last Updated : 26 Feb 2025 05:30 AM

சென்னை மாநகராட்சி இணைய சேவை 3 நாட்கள் நிறுத்தம்

<?php // } ?>

சென்னை: சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள், பராமரிப்புப் பணிக்காக 3 நாட்கள் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் அனைத்தும் பராமரிப்புப் பணி காரணமாக பிப்.28 (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் மார்ச் 2 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணி வரை நிறுத்தம் செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article