ARTICLE AD BOX
ஜோதிடத்தின்படி பல கிரகப்பெயர்ச்சிகள் காணப்படுகின்றன. இவை தான் ராசிகளின் பலன்களையும் கணிக்கின்றன. தற்போது பிப்ரவரி 27 புதனும் சுக்கிரனும் மீன ராசியில் இணையப் போகின்றனர்.
இந்த இணைப்பு ஒரே ராசியில் இரு ராஜயோகங்களை உருவாக்கும் படி அமைகின்றது. இந்த ராஜயோகம் குறிப்பிட்ட ராசிகளுக்கு எதிரிகளை அழிக்கும் பலனை கொடுக்கப்போகின்றது.
நவகிரகங்களில் புதனும், சுக்கிரனும் மிகவும் முக்கியமான இரண்டு கிரகங்களாகும். வாழ்க்கையில் எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனை நீங்கி கஷ்டம் இல்லாமல் வாழப்போகும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம் |
|
மகரம் |
|
கும்பம் |
|
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).