சமீபத்தில் படித்த புத்தகத்தில் இருந்து..!! அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

4 hours ago
ARTICLE AD BOX

 

 

❤ இலக்குகளை நிர்ணயித்து அதை அடைகிற அவசரத்தில் வழுக்கி விழுபவர்களுக்கு தான் பொறாமையும், விரக்தியும்.

 

❤24 மணி நேரமும் இருவர் கட்டாயத்தின் பேரில் கைதிகளை போல் ஒன்றாக கழிக்கிற வாழ்க்கை எவ்வளவு போலியாக இருக்கும்.

 

❤மேம்போக்காக வாழ்பவர்கள் யாருமே பாதிக்கப்படுவதில்லை.

 

❤விலங்குகள் பாதுகாப்பான அடிமை தனத்தை விட மேலானது ஆபத்தான சுதந்திரம் என கருத்துகின்றன.

 

❤மரணத்திற்கு நியாயம், தர்மம் இல்லை.

 

❤எல்லோரும் சாவு வீட்டில் தனக்காக மட்டுமே அழுகிறார்கள்.

❤இயற்கையின் படைப்பில் தன்னை அசிங்கமாக்கி கொண்டவன் மனிதனே.

 

❤ஆன்மிகம் என்பது பதற்றம் இல்லாமல் வாழ்வது.

 

❤குப்பைகளை மூளை யில் திணிப்பவர் களுக்கு ஒழுங்காக குளிக்க கூட நேரம் இருக்காது.

 

❤வாழ்க்கை, நினைவுகளின் தொகுப்பு அவ்வளவே.

Read Entire Article