ARTICLE AD BOX
தென்காசி: சங்கரன்கோவில் அருகே 8ம் வகுப்பு மாணவனை தாக்கியதாக ஆசிரியர் கருத்தப்பாண்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவன் நகம் வெட்டாமல் வந்ததாக ஆசிரியர் கருத்தப்பாண்டி தாக்கியதாக அளித்த புகாரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
The post சங்கரன்கோவில் அருகே மாணவனை தாக்கியதாக ஆசிரியர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.