காஜிரங்கா தேசிய பூங்காவில் யானை சவாரி செய்த ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர்!!

18 hours ago
ARTICLE AD BOX

அசாமில் நடக்கும் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கும் 61 நாடுகளின் துாதர்கள், நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் காஜிரங்கா தேசிய பூங்காவை சுற்றிப் பார்த்தனர்.ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் அதிகம் உள்ள இந்த பூங்காவில் முதலில் யானையின் மீது சவாரி செய்து, அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் 61 நாடுகளின் துாதர்கள் சுற்றி பார்த்தனர். அதைத் தொடர்ந்து, ஜீப்பில் சுற்றி வந்தனர்.

The post காஜிரங்கா தேசிய பூங்காவில் யானை சவாரி செய்த ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர்!! appeared first on Dinakaran.

Read Entire Article