ARTICLE AD BOX
ஒரு பக்கம் பினராயி உடன் மீட்டிங்.. இன்னொரு பக்கம் பெ.சண்முகம் மீது FIR.. சிபிஎம் ஷாக்!
Cuddalore
Subscribe to Oneindia Tamil
கடலூர்: விளை நிலங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்றும் உத்தரவுக்கு எதிராக நேற்று கடலூர் மலையடி குப்பத்தில் முந்திரி கன்று நடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்தியிருந்த சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் உட்பட 132 நபர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
இன்று கேரள முதல்வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயனுடன் தமிழக அரசு முக்கிய சந்திப்பை நடத்தியிருந்த வேளையில், மறுபுறும் சிபிஎம் மாநில செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது தோழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

More From
- கேன் வாட்டரை பயன்படுத்துபவரா நீங்கள்? உஷார்! உணவு பாதுகாப்பு துறை கொடுத்த அறிவுறுத்தல்
- இந்தி திணிப்பு சுத்தப் பொய்! மொழியின் பெயரில் விஷம் விதைக்கிறார் ஸ்டாலின் - அமித்ஷா கடும் தாக்கு
- சட்டப்பேரவையில் இன்று: சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கையில் எடுக்கும் எதிர்க்கட்சிகள்!
- உல்லாச வாழ்க்கை.. புறநகரில் இப்படியும் ஒரு பெண்ணா? ஆடிப்போன சென்னை பல்லாவரம் போலீஸ்.. ஹைலைட் இதுதான்
- இரவோடு இரவாக அமெரிக்கா எடுத்த முடிவு.. குண்டுமணி தங்கமாவது வாங்கி வச்சுக்கோங்க.. இக்கட்டான நேரம்
- உலகத்துக்கு தான் ரஜினி சூப்பர் ஸ்டார்.. மனசுல அப்படி இல்ல! அவர் செய்த செயல் மறக்க முடியாது! - சோனா
- ஜோதிகா வாயில் சிகரெட்.. சூர்யாவுக்கு பறந்த போன்.. இதெல்லாம் தேவையா? கண்டித்தாரா சிவக்குமார்: பிரபலம்
- பெங்களூரில் தாம்பத்தியத்தில் ஈடுபட ரூ.5 ஆயிரம் கேட்கும் மனைவி.. புகார் தந்த ஐடி ஊழியருக்கு ட்விஸ்ட்
- சூப்பர்.. ரூ.1000 வருவது உறுதி.. இனி "அவங்களுக்கும்" மகளிர் உரிமை தொகை தரப்படும்.. சர்ப்ரைஸ்
- தமிழ்நாடு வைக்கும் அதே கோரிக்கை.. அமெரிக்காவில் இன்று டிரம்ப் கொண்டு வரும் சட்டம்.. அப்படி போடு
- ஒரு மொழியை கூட சரியாக கற்கவில்லை.. நீங்கள் தமிழ்நாட்டை பார்த்து பேசலாமா? கொந்தளித்த பிடிஆர்!
- எவ்வளவு மோசம் தெரியுமா.. ஓசூர் தர்பூசணி வியாபாரிகள் பண்ண வேலையை பாருங்க!
English summary
A cashew sapling planting protest was held yesterday at Malayadikuppam in Cuddalore against the order to evict farmers from agricultural lands. The police have filed cases against 132 people, including CPI(M) state secretary P. Shanmugam, who led the protest.