ஒரு பக்கம் பினராயி உடன் மீட்டிங்.. இன்னொரு பக்கம் பெ.சண்முகம் மீது FIR.. சிபிஎம் ஷாக்!

18 hours ago
ARTICLE AD BOX

ஒரு பக்கம் பினராயி உடன் மீட்டிங்.. இன்னொரு பக்கம் பெ.சண்முகம் மீது FIR.. சிபிஎம் ஷாக்!

Cuddalore
oi-Halley Karthik
Subscribe to Oneindia Tamil

கடலூர்: விளை நிலங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்றும் உத்தரவுக்கு எதிராக நேற்று கடலூர் மலையடி குப்பத்தில் முந்திரி கன்று நடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்தியிருந்த சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் உட்பட 132 நபர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

இன்று கேரள முதல்வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயனுடன் தமிழக அரசு முக்கிய சந்திப்பை நடத்தியிருந்த வேளையில், மறுபுறும் சிபிஎம் மாநில செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது தோழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

CPIM Tamil Nadu
More From
Prev
Next
English summary
A cashew sapling planting protest was held yesterday at Malayadikuppam in Cuddalore against the order to evict farmers from agricultural lands. The police have filed cases against 132 people, including CPI(M) state secretary P. Shanmugam, who led the protest.
Read Entire Article