ARTICLE AD BOX
என்னப்பா சொல்றீங்க.. தமிழகத்தில் நாளை (2.2.2025) மின்தடையா?? விளக்கம் இதோ!!
மின்சார பயனர்களுக்கு சீரான மின்சாரம் வழங்கும் நோக்கில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணி காரணமாக, குறிப்பிட்ட நேரங்களில் மின் விநியோகமும் தடைபடுகிறது. தினமும் மின் பராமரிப்பு மேற்கொள்ளப்படும் துணை மின் நிலையங்கள் மற்றும் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டு வருகிறது.
கர்ப்பத்தை அறிவித்த சன் டிவி சீரியலின் பிரபல நடிகை.. அட இவங்களா அது..? விவரங்கள் உள்ளே!!
இத்தகைய நேரத்தில் நாளை (பிப்ரவரி .2) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் இந்த நாளில் மின் விநியோகம் தடை செய்யப்படுமா என பயனர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது ஞாயிற்றுக்கிழமை பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் அனைத்தும் விடுமுறை என்பதால் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாது. மேலும் பொதுமக்கள் விடுமுறை நாளில் ஓய்வெடுக்க ஏதுவாக மின்தடையும் செய்யப்படாது
The post என்னப்பா சொல்றீங்க.. தமிழகத்தில் நாளை (2.2.2025) மின்தடையா?? விளக்கம் இதோ!! appeared first on EnewZ - Tamil.