இந்திய எல்லையை ஒட்டி.. வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

1 day ago
ARTICLE AD BOX

இந்திய எல்லையை ஒட்டி.. வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

India
oi-Halley Karthik
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: வங்கதேசத்திற்கும், இந்தியாவின் கொல்கத்தா மற்றும் புவனேஸ்வருக்கும் இடையே வங்கக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவில் 5.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

காலை 6.10 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. நிலநடுக்கத்தின் லேசான பாதிப்புகள் கொல்கத்தாவிலும் உணர முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bay of Bengal Kolkata
More From
Prev
Next
English summary
An earthquake has struck the Bay of Bengal, affecting Bangladesh, Kolkata, and Bhubaneswar in India. The quake was recorded at 5.1 on the Richter scale.
Read Entire Article