இந்தி எழுத்தாளர் வினோத்குமாருக்கு ஞானபீட விருது!

22 hours ago
ARTICLE AD BOX

இந்தி மொழி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லாவுக்கு கடந்த ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 88 வயதாகும் அவர், இந்த விருதைப் பெறும் முதல் சத்திஸ்கர் மாநிலத்தவர் எனும் பெருமையையும் பெறுகிறார். 

Read Entire Article