“ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்”.. ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

11 hours ago
ARTICLE AD BOX

“ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்”.. ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

Chennai
oi-Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையால் தென்னிந்திய மொழிகளைப் படிக்கின்ற வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என புதுச்சரடு விடுகிறார் ஆளுநர் ரவி" என -ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் வட இந்திய மாநிலங்களில் எத்தனை வட இந்திய மொழிகளை பள்ளிகளில் கற்றுத் தருகிறார்கள்? ஆளுநரிடமும் பதில் இருக்காது. அவரைப் பேச வைப்பவர்களிடமும் பதில் இருக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK Stalin TN governor RN Ravi
More From
Prev
Next
English summary
Chief Minister MK Stalin has responded to Governor R.N. Ravi by saying, “ Governor Ravi is making a new allegation that the youth of Tamil Nadu are not getting the opportunity to study South Indian languages ​​due to Tamil Nadu’s bilingual policy.”
Read Entire Article