ARTICLE AD BOX
திருச்சி: மணப்பாறை அருகே ஆத்தூரில் தனியார் பனியன் நிறுவன தொழிலாளர்கள் பயணித்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் மற்றும் 20 பெண் தொழிலாளர்கள் காயங்களுடன் மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதி. விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆத்தூரில் தனியார் பனியன் நிறுவன தொழிலாளர்கள் பயணித்த வேன் கவிழ்ந்து விபத்து! appeared first on Dinakaran.