ARTICLE AD BOX
புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே நெல் சேமிப்பு கிடங்கில் 2ம் நாளாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நிலுவை ஊதியம் ரூ.11.4 லட்சத்தை உடனே வழங்க வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். சுமை தூக்கும் தொழிலாளர்களின் போராட்டத்தால் நெல் மூட்டைகளுடன் 150க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
The post அறந்தாங்கி அருகே 2ம் நாளாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்!! appeared first on Dinakaran.