அண்ணாமலையை வலைவீசி தூக்கிய போலீஸ்.. பின்னணியில் திமுக.. நடந்தது என்ன..?

4 hours ago
ARTICLE AD BOX

அண்ணாமலையை வலைவீசி தூக்கிய போலீஸ்.. பின்னணியில் திமுக.. நடந்தது என்ன..?

பாஜக கட்சியின் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை, தமிழ்நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். மேலும், சமீபத்தில் இவர் பாஜக நிர்வாகிகளுடன் டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம் ஒன்றை நடத்தினார். இந்நிலையில், இது தொடர்பாக முக்கிய செய்தி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றி கீழே காணலாம்.

தமிழகத்தில் நாளை (18.03.2025) முழுநேர மின்தடை., காரணம் இது தானா?? விவரம் உள்ளே!!

அதாவது, டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து நடத்திய போராட்டம் காரணமாக தமிழிசை சௌந்தரராஜன், கரு நாகராஜன் போன்ற பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலை அக்கரை சந்திப்பு அருகே அண்ணாமலையை தடுத்து நிறுத்தி போலீஸ் கைது செய்துள்ளனர்.  மேலும், இதன் பின்னணியில் திமுக தான் உள்ளது என்று இணையத்தில் நெட்டிசன்களிடையே பேசப்பட்டு வருகிறது.

follow our Instagram for the latest updates

The post அண்ணாமலையை வலைவீசி தூக்கிய போலீஸ்.. பின்னணியில் திமுக.. நடந்தது என்ன..? appeared first on EnewZ - Tamil.

Read Entire Article