ARTICLE AD BOX
சென்னை,
மார்ச் 6, 1967ல் அண்ணா தலைமையிலான அரசு பொறுப்பேற்றதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
1967: அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது!
தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :