ARTICLE AD BOX
கவுகாத்தி: அசாமில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாக பதிவானது. பிரம்மபுத்ராவின் தெற்கு கரையில் உள்ள மோரிகான் மாவட்டத்தில் அதிகாலை 2.25மணிக்கு 16கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்த தகவல் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை.
The post அசாமில் நிலநடுக்கம் appeared first on Dinakaran.