ARTICLE AD BOX
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தொடர்ந்து அதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரித்து வருகிறது. தற்போது எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனுக்கு எதிரான மோதல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதனால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தொடர்ந்து அதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரித்து வருகிறது. தற்போது எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனுக்கு எதிரான மோதல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதனால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Hidden in mobile, Best for skyscrapers.