Crime : அரசு பள்ளியில் பாலியல் சீண்டல்.. தைரியமாக புகாரளித்த மாணவிகள்! போக்சோவில் கைதான ஆசிரியர்

3 hours ago
ARTICLE AD BOX
<p>தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகின்றன. இந்த நிலையில் வாணியம்பாடி அருகே அரசு பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.&nbsp;</p> <h2>பாலியல் சீண்டல்;</h2> <p>திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மலைகிராமமான, மலைரெட்டியூர் பகுதியில் செயல்பட்டு வரும், அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த 21.02.2025 அன்று நடைப்பெற்ற கணினி தேர்வின் போது, 7 ஆம் வகுப்பு பயிலும் 6 மாணவிகளிடம் அப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பிரபு என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார்.&nbsp;</p> <p>இதையும் படிங்க: <a title="சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு.." href="https://tamil.abplive.com/news/politics/valasaravakkam-police-summons-for-seeman-on-feb-27-due-to-actress-vijayalakshmi-case-216767" target="_blank" rel="noopener">Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..</a></p> <h2>தைரியமாக புகரளித்த மாணவி:</h2> <p>இந்நிலையில் இதுகுறித்து மாணவிகள் 1098 என்ற குழந்தைகள் உதவிமையத்திற்கு தொலைபேசி மூலம் இந்த சம்பவம் தொடர்பாக&nbsp; புகார் அளித்துள்ளனர், அதனை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மத்தேயு என்பவர் பள்ளி மாணவிகளிடம் தீவிர விசாரணை மேற்க்கொண்டுனர்.</p> <p>மாணவிகள் அளித்த புகாரின் பேரில், மலைரெட்டியூர் ஆங்கில ஆசிரியர் பிரபு மீது திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மத்தேயு&nbsp; வாணியம்பாடி அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆங்கில ஆசிரியர் பிரபுவை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.</p> <p>இதையும் படிங்க: <a title="போதையில் காதலி உட்பட 5 பேரை கொலை செய்த வாலிபர்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..!" href="https://tamil.abplive.com/news/madurai/shocking-incident-in-kerala-a-young-man-who-murdered-5-people-including-his-girlfriend-while-intoxicated-216781" target="_blank" rel="noopener">Kerala crime : போதையில் காதலி உட்பட 5 பேரை கொலை செய்த வாலிபர்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..!</a></p> <p>மேலும் பள்ளி மாணவிகளிடம் பள்ளி ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டு வரும் சம்பவம் தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில், தற்போது, வாணியம்பாடியில் உள்ள மலைகிராமத்திலும் பாலியல் ரீதியான குற்றத்தில் அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம்&nbsp; பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/entertainment/when-vidamuyarchi-going-to-release-in-ott-216745" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article