ARTICLE AD BOX
நெல்லை மாவட்டம், முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவியில் நீர்வரத்து சீராக இருப்பதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
Advertisment
ராமேஸ்வரம் கச்சத்தீவில் புனித அந்தோணியார் திருவிழா இன்று தொடங்கிய நிலையில், 8,000 பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த திருவிழாவுக்காக 79 விசைப்படகுகளில் தமிழ்நாட்டு மீனவர்கள் பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது