விடுதலை செய்த இலங்கை: சென்னை வந்தடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 27 பேர்

2 hours ago
ARTICLE AD BOX

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 27 பேர் சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்தடைந்த ராமேஸ்வரம் மீனவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Advertisment

இலங்கை கடற்படையால் டிசம்பர் 24 மற்றும் ஜனவரி 26 ஆகிய தினங்களில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 27 பேர் விடுவிக்கப்பட்டு, இன்று சென்னை வந்தடைந்தனர். இந்த மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்த நிலையில், இந்திய அரசின் முயற்சியால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 

சென்னை வந்தடைந்த மீனவர்களை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், அவர்கள் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்குத் திரும்பும் வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மீனவர்களின் விடுதலைக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Entire Article