ARTICLE AD BOX
ஜவுளி உற்பத்தியாளர்கள் 2022ல் அறிவித்த கூலி உயர்வை வழங்கவேண்டுமென வலியுறுத்தி திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்தால் சுமார் ரூ.35கோடி மதிப்பிலான கடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
The post விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.