ராமஜெயம் கொலை வழக்கு…. விசாரணை அதிகாரிகள் மாற்றம்… உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

6 hours ago
ARTICLE AD BOX

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளது.

அந்த விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த எஸ்.பி. ஜெயக்குமாருக்கு பதில் திருச்சி டிஐஜி, தஞ்சாவூர் எஸ்.பி ஆகியோரை கூடுதலாக நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

Read Entire Article