ARTICLE AD BOX
நாக்பூர்,
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி சுற்றின் முடிவில் கேரளா மற்றும் விதர்பா ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் நாக்பூரில் நாளை (26-ந் தேதி) தொடங்கும் இறுதிப்போட்டியில் கேரளா-விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Related Tags :