மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் உயர்வு..!!

1 day ago
ARTICLE AD BOX

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏறுமுகத்தில் இருக்கும் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் ஒரு சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 924 புள்ளிகள் உயர்ந்து 75094 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ஜொமாட்டோ பங்கு விலை 5% மகிந்திரா பங்கு விலை 2.7%, ஏசியன் பெயிண்ட் பங்கு விலை 2.6%, டாடா மோட்டார்ஸ் பங்கு. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 270 புள்ளிகள் உயர்ந்து 22780 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 46 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகிறது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் உயர்வு..!! appeared first on Dinakaran.

Read Entire Article