ARTICLE AD BOX
டொமினிகன் குடியரசு நாட்டில் காணாமல் போன இந்திய வம்சாவளி மாணவியின் ஆடை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
The post மாயமான இந்திய வம்சாவளி மாணவியின் ஆடை கண்டுப்பிடிப்பு appeared first on Dinakaran.