மாநில பிரதிநிதித்துவ அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்: திருமாவளவன்

1 day ago
ARTICLE AD BOX

சென்னை: மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யாமல் மாநில பிரதிநிதித்துவ அடிப்படையில் செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். தொகுதி மறுவரையறை குறித்து தென் மாநில முதல்வர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.

The post மாநில பிரதிநிதித்துவ அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்: திருமாவளவன் appeared first on Dinakaran.

Read Entire Article