ARTICLE AD BOX
மதுரை: பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் என்ன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் சாலை மறியல் போராட்டத்துக்கு தடை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அரசு தரப்பில் உரிய விளக்கம் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இறுதி வழக்காக விசாரிக்கப்படும் என அறிவித்தனர்.
The post மக்களுக்கு இடையூறு இன்றி போராட்டம் நடத்த இயலுமா?: ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.