பெருமாளுக்கு உகந்த 30 ஸ்லோகங்கள் - எப்போது சொல்ல வேண்டும்? என்ன பலன்?

4 days ago
ARTICLE AD BOX

1. ஸ்ரீவெங்கடேச கராவலம்பம் - திருக்கரங்களால் அருள் புரிய - கஷ்டங்கள் நீங்க - தினமும் - காலை.

2. அச்சுதன் அஷ்டகம் - ஆயுள், ஆரோக்கியம், ஆனந்த வாழ்வுக்கு - துக்க மோசக அச்சுத அஷ்டகம் - தினமும் - ஆதிசங்கரர்

3. ஸ்ரீரங்கநாத அஷ்டகம் - எண்ணங்கள் ஈடேறும், புண்ணிய பலன்கள் கிட்டும் - தினமும் / வேண்டும்போது.

4. ஸ்ரீ பாண்டுரங்க அஷ்டகம் - சகல மங்களங்கள் பெற - ஆதிசங்கரர் இயற்றியது - பெற்றோரை முதலில் நினைத்து, தினமும் / வேண்டும்போது.

5. ஸ்ரீபார்த்தசாரதி ஸ்லோகம் - புதன், சனி தோஷம் விலகி, வம்சம் சிறந்து வளர - தினமும் வேண்டும்போது.

6. தன்வந்திரி பகாவான் ஸ்துதி - தீராத நோய்கள் தீர - தினமும் / வேண்டியபோது.

7. ஸ்ரீராமர் ஸ்துதி - ஆபத்துக்களின் பயம் விலகி சந்தோஷம் கிடைக்கப்பெற - தினமும் முடிந்தபோது.

8. ஸ்ரீராமபுஜங்காஷ்டகம் - துன்பங்களை நீக்கி, ஆரோக்கியம், ஆனந்த வாழ்வுக்கு - தினமும் - வேதவியாசர்.

9. ஸ்ரீநரசிம்ஹர் ஸ்துதி - கடன், கிரக தோஷங்களிலிருந்து நிவர்த்தி - நரசிம்மர் ஜெயந்தியன்று.

10. ஸ்ரீ நாராசிம்ஹர் ஸ்துதி - பன்னிரு திருநாமங்கள் - தினமும்.

இதையும் படியுங்கள்:
இந்த அறிகுறிகள் இருந்தால் கண் திருஷ்டி அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்!
perumal

11. ஹரிசரணாஷ்டம் - நீண்ட ஆயுள் நிறைவாழ்வுக்கு - புரட்டாசி மாதத்தில் - ஆதிசங்கரர் அருளியது.

12. பஞ்சாயுதத் ஸ்துதி - திருமாலின் திருவருளைப் பெற - புரட்டாசி மாதத்தில் - தினமும்.

13. ஸ்ரீ வெங்கடேச காரவலம்பம் - கடன்கள் தோஷங்கள் தீர - புரட்டாசி மாதத்தில் - தினமும்/சனிக்கிழமை.

14. முகுந்தன் ஸ்துதி - கண்ணனின் வருகை - பாலமுகுந்த அஷ்டகம் - கிருஷ்ண ஜெயந்தியன்று.

15. கண்ணன் துதி - மதுராஷ்டகம் - கிருஷ்ண ஜெயந்தி.

16. கிருஷ்ணன் துதி - குந்திதேவி சொன்ன துதி - கிருஷ்ண ஜெயந்தியன்று.

17. நவமி ராமர் துதி - துக்கங்கள் விலகி சந்தோஷம் கிடைக்கப்பெற - ஆதிசங்கரர் - இராமநவமி - அன்று.

18. ராமர்-மகாவிஷ்னு துதி - சீரான வாழ்வுடன் மங்களங்கள் யாவும் கிடைக்கப்பெற - இராமநவமி - அன்று - நாரதமுனி அருளிய - ப்ரஹ்மபாரம் - வராஹ புராணம்.

19. நாராயணீயம் - மகாலட்சுமி அவதாரம் - நாராயணபட்டத்திரி பாடியது - வெள்ளிக் கிழமை, தீபத் திருநாள்.

20. நாராயணீயம் - வெப்ப உஷ்ணத்தின் பாதிப்பை நீக்க - நாராயண பட்டத்திரி பாடியது.

21. சுந்தரகாண்ட பாசுரம் - தடைகள் போக்கி சுகங்கள் சேர்க்கும் - சுந்தரகாண்டம் முழுதும் படித்த பலன்.

22. இராமாயணப் பாசுரம் - புண்ணியங்கள் சுகங்கள் சேர்க்கும் இராமாயணம் முழுதும் படித்த பலன், சுவாதி திருநாள் மகாராஜா எழுதியது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் உள்ள இந்த ரயில்வே ஸ்டேஷனுக்குள் போக விசா வேண்டுமாமே!
perumal

23. பஜகோவிந்தம் - வாழ்க்கையில் தெளிவு ஏற்பட அவசியம் ஒருமுறை படிக்க வேண்டியது - ஆதிசங்கரர்.

24. ஸ்ரீ மகாவிஷ்ணு துதி - சகல மங்களங்கள் - லட்சுமி கடாட்சம் பெற - ரிக்வேதம் - ஸ்ரீ சூக்தம் - தினமும் / வேண்டும்போது.

25. ஸ்ரீகிருஷ்ணர் - புத்ர பாக்யம் பெற - 108 முறை தினமும்

26. ஸ்ரீ ராமர் - துன்பங்கள் விலக தினமும் 11 முறை

27. ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் - கல்வி ஞானம் - தினமும் 11முறை

28. ஸ்ரீ மஹா விஷ்ணு - சௌபாக்யங்கள் பெற தினமும் 11முறை

29. ஸ்ரீ ஆதிசேஷன் - நோய்கள் குணமாக தினமும் 11முறை

30. ஸ்ரீ மங்களாஷ்டகம் - மங்களங்கள் பெருக - மனக்குறை - பாவங்களிலிருந்து விலகி - நீண்ட ஆயுளுடன் - சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும் - காலை/மாலை செய்வது அதி சிறந்த பலனைத் தரும்

Read Entire Article