ARTICLE AD BOX
பிரயாக்ராஜில் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்த மகா கும்பமேளா நிறைவடைந்தது. 44 நாட்களில் 65 கோடி பேர் புனித நீராடல். கடைசி நாளில் ஒரு கோடியே 44 லட்சம் பக்தர்கள் வருகை என உத்திரபிரதேச அரசு தகவல் தெரிவித்துள்ளது.
The post பிரயாக்ராஜில் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்த மகா கும்பமேளா நிறைவடைந்தது! appeared first on Dinakaran.