பாலியல் துன்புறுத்தல் குற்றவாளிக்கு கடும் தண்டனை: வேல்முருகன் வலியுறுத்தல்

2 hours ago
ARTICLE AD BOX

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இளைஞர்களிடையே அதிகரித்துள்ள போதை கலாச்சாரமும், ஆபாச இணையதளங்களும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்குக் காரணமாக உள்ளன. எனவே, போதை கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிப்பதோடு, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

The post பாலியல் துன்புறுத்தல் குற்றவாளிக்கு கடும் தண்டனை: வேல்முருகன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article